ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "மக்கள் தொழுகையில், ஒருவர் தம் வலது கையைத் தம் இடது முன்கையின் மீது வைக்குமாறு (நபி (ஸல்) அவர்களால்) கட்டளையிடப்பட்டு வந்தார்கள்."
அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "ஸஹ்ல் (ரலி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்கள் வரை அறிவிக்கிறார்கள் என்றே நான் அறிகிறேன்."