حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ وَهْوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஏழு எலும்பு உறுப்புகள் மீது ஸஜ்தா செய்யுமாறும், தங்களின் ஆடையையோ முடியையோ ஒதுக்கிக் கட்டாமல் இருக்குமாறும் கட்டளையிடப்பட்டார்கள்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ وَلاَ يَكُفَّ شَعْرَهُ وَلاَ ثِيَابَهُ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் ஏழு உறுப்புகளின் மீது ஸஜ்தாச் செய்யும்படியும், தமது ஆடையையோ அல்லது முடியையோ ஒதுக்கிக் கட்டக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டார்கள்."
நபி (ஸல்) அவர்கள், ஒருவர் ஏழு எலும்புகளின் மீது ஸஜ்தா செய்ய வேண்டும் என்றும், அவர் தமது முடியையோ ஆடையையோ சுருக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிட்டார்கள்.