"நான் இப்னு உமர் (ரழி) அவர்களிடம், 'நீங்கள் ஸிப்திய்யா செருப்புகளை அணிந்திருப்பதையும், 1 அவற்றுடன் வுழூ செய்வதையும் நான் பார்க்கிறேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றை அணிந்திருந்ததையும், அவற்றுடன் வுழூ செய்ததையும் பார்த்தேன்' என்று கூறினார்கள்."