இப்னு கஅப் பின் மாலிக் அவர்கள், தங்கள் தந்தை கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உணவருந்தி முடித்த பின்) தங்களின் மூன்று விரல்களை சப்புவதைக் கண்டதாக அறிவித்தார்கள்.
இப்னு ஹாத்திம் அவர்கள் "மூன்று" என்பதைக் குறிப்பிடவில்லை.
இந்த ஹதீஸ் மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.