இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

892ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ ‏ ‏ ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الْمَسْأَلَةِ مَا شَاءَ ‏ ‏ ‏.‏
(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக) இதே அறிவிப்பாளர் தொடரில் (முந்தைய ஹதீஸைப்) போன்றே மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது. ஆனால் அதில், "பின்னர் அவர் (தொழுகையில்) தான் விரும்பிய எந்தவொரு பிரார்த்தனையையும் (துஆவையும்) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்" என்பது குறிப்பிடப்படவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح