(முந்தைய ஹதீஸின் அதே அறிவிப்பாளர் தொடரில்) "(தொழுகையில் சந்தேகம் ஏற்படும்போது) அவர் சரியானதைத் தேடி (அதன்படி செயல்பட)ட்டும்" என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால், அவர் சரியானதாகக் கருதுவதைத் தீர்மானித்து (அதன் அடிப்படையில்) தொழுகையை நிறைவு செய்யட்டும், பின்னர் அவர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்."