அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத் - ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) ஸலாம் கொடுத்த பின்னரும், (மக்களிடம்) பேசிய பின்னரும் மறதிக்குரிய இரண்டு ஸஜ்தாக்களைச் செய்தார்கள்.
حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . وَلَمْ يَذْكُرْ مِنْ حَدِيدٍ.
ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முன்னர் கூறப்பட்ட ஹதீஸைப்) போன்றே அறிவிக்கிறார்கள். (இந்த அறிவிப்பில்) 'இரும்பினால்' என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை.