இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1574ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بَاتَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِذِي طُوًى حَتَّى أَصْبَحَ ثُمَّ دَخَلَ مَكَّةَ‏.‏ وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَفْعَلُهُ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் 'தீ துவா' (எனும் இடத்தில்) விடியும் வரை இரவில் தங்கிவிட்டு, பின்னர் மக்காவிற்குள் நுழைந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களும் (நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி) அவ்வாறே செய்து வந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح