حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ - عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (தொழுகையில்) ஒவ்வொரு முறை குனியும்போதும் எழும்போதும் தக்பீர் கூறுவார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்வார்கள்" என்றும் அறிவிப்பார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மறுமை நாள் (உலக முடிவு) ‘ஹர்ஜ்’ அதிகரிக்காத வரை ஏற்படாது.”
(நபித்தோழர்கள்) கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! ‘ஹர்ஜ்’ என்றால் என்ன?”
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “கொலை! கொலை!”