அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்... (என்று அபூமுஆவியா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. வக்கீஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், முந்தைய ஹதீஸைப் போன்றே இடம்பெற்றுள்ளது.)
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் தம் வயிற்றை (அல்லாஹ்வின் நினைவிலிருந்து திசைதிருப்பும் அல்லது தீய கருத்துக்களைக் கொண்ட) கவிதையால் நிரப்புவதை விட, (அவரை) அரித்துவிடும் அளவுக்குச் சீழால் நிரப்பிக்கொள்வது சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.