حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ: سَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ قَالَ: سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا: مَا سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ شَيْءٍ قَطُّ فَقَالَ: لا.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் (உலகப் பொருட்கள்) எதையேனும் கேட்கப்பட்டு, அதற்கு அவர்கள் 'இல்லை' என்று ஒருபோதும் கூறியதில்லை (மாறாக, தன்னிடம் இருப்பதை வழங்குவார்கள்).
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் ஒன்று கேட்கப்பட்டு, அவர்கள் ஒருபோதும் 'இல்லை' என்று கூறியதில்லை."