இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7083ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، - يَعْنِي ابْنَ عَطَاءٍ - عَنْ سَعِيدٍ،
عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه
وسلم قَالَ ‏ ‏ مِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيْهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى رُكْبَتَيْهِ وَمِنْهُمْ
مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى حُجْزَتِهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى تَرْقُوَتِهِ ‏ ‏ ‏.‏
ஸமுரா பின் ஜுன்துப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகவாசிகளான) அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் கணுக்கால்கள் வரையிலும் பிடிக்கும். அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் முழங்கால்கள் வரையிலும் பிடிக்கும். அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் இடுப்பு வரையிலும் பிடிக்கும். அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் காரை எலும்புகள் வரையிலும் பிடிக்கும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح