அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கும்போது தம் வலது கையால் தம் ஆண் குறியைப் பிடிக்கக் கூடாது; கழிவறையில் தம் வலது கையால் தம்மைத் துடைத்துக்கொள்ளக் கூடாது; மேலும் பாத்திரத்தில் மூச்சு விடவும் கூடாது.”