அபூ சயீத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த ஓர் அடியார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அந்த ஒரு நாளின் காரணத்தால் அல்லாஹ் அவரின் முகத்தை நரக நெருப்பிலிருந்து எழுபது ஆண்டுகள் தொலைவிற்கு தூரமாக்குவான்.