உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அறிவித்தார்கள்: நான் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அரேபிய தீபகற்பத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்; மேலும் முஸ்லிம்களைத் தவிர வேறு எவரையும் (அங்கு) விட்டுவைக்க மாட்டேன்.