அபூ ஸஃலபா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவித்தார்கள்:
நீங்கள் உங்கள் அம்பினால் எய்து, அது (வேட்டைப் பிராணி) உங்கள் பார்வையிலிருந்து மறைந்து, பின்னர் நீங்கள் அதைக் கண்டுபிடித்து, அது அழுகிப் போகாமலும் இருந்தால், அதை உண்ணுங்கள்.