இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ஒரு சத்தியம் செய்துவிட்டு, ‘அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்)’ என்று கூறுகிறாரோ, அவர் (அந்த சத்தியத்திற்கு) விதிவிலக்குச் செய்துவிட்டார். எனவே, அவர் மீது (அந்த சத்தியத்தை) முறித்த குற்றம் இல்லை.”