அபூ அத்-தர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவருக்கு மென்மையிலிருந்து ஒரு பங்கு வழங்கப்பட்டதோ, அவருக்கு நன்மையிலிருந்து ஒரு பங்கு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், எவரிடமிருந்து மென்மையின் பங்கு தடுக்கப்பட்டதோ, அவரிடமிருந்து நன்மையின் பங்கு தடுக்கப்பட்டுவிட்டது."