உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைக்கப்பட வேண்டிய ஒன்றைக் (ஒரு முஸ்லிமின் குறையை அல்லது மானக்கேடான செயலை) கண்டு அதை மறைப்பவர், உயிருடன் புதைக்கப்பட்ட ஒரு பெண் குழந்தையை உயிர்ப்பித்தவரைப் போன்றவர் ஆவார்.