حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو
الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَنْهَى عَنْ
أَنْ يُسَمَّى بِيَعْلَى وَبِبَرَكَةَ وَبِأَفْلَحَ وَبِيَسَارٍ وَبِنَافِعٍ وَبِنَحْوِ ذَلِكَ ثُمَّ رَأَيْتُهُ سَكَتَ بَعْدُ عَنْهَا
فَلَمْ يَقُلْ شَيْئًا ثُمَّ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يَنْهَ عَنْ ذَلِكَ ثُمَّ أَرَادَ عُمَرُ
أَنْ يَنْهَى عَنْ ذَلِكَ ثُمَّ تَرَكَهُ .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யஃலா (உயர்ந்தவர்), பரக்கத் (பாக்கியம்), அஃப்லஹ் (வெற்றியாளர்), யஸார் மற்றும் நாஃபிஃ என்று நபர்களுக்குப் பெயரிடுவதைத் தடை செய்ய முடிவு செய்தார்கள். ஆனால், அதன்பிறகு அவர்கள் மௌனமாக இருந்ததையும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அவர்கள் எதுவும் கூறாததையும் நான் கண்டேன். மேலும் அவர்கள் (அப்பெயர்களை இடுவதை) தடை செய்யவில்லை. பிறகு உமர் (ரழி) அவர்கள் இந்தப் பெயர்களைச் சூட்டுவதைத் தடுக்க முடிவு செய்தார்கள், ஆனால் பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.