இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6247ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அறிவித்தார்கள்:
அவர்கள் சிறுவர்கள் குழுவொன்றைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்வார்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح