"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் என் அடியார்களுக்கு என் அருட்கொடையை அருளும்போதெல்லாம் அவர்களில் ஒரு சாரார், 'நட்சத்திரத்தால், நட்சத்திரத்தின் மூலமே' என்று கூறி நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகின்றனர்.'"