حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ وَكِيعٌ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ابْنُ نُمَيْرٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ مَاتَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ النَّارَ . وَقُلْتُ أَنَا وَمَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ .
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பித்த நிலையில் மரணிக்கிறாரோ, அவர் நரக நெருப்பில் நுழைவார்.”
நான் கூறுகிறேன்: “எவர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் மரணிக்கிறாரோ, அவர் சுவர்க்கத்தில் நுழைவார்.”
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதனை நான் செவியுற்றேன்: எவர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அல்லாஹ்வை சந்தித்தாரோ, அவர் சொர்க்கத்தில் நுழைந்தார். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு (எதனையும்) இணை கற்பித்தவராக அல்லாஹ்வை சந்தித்தாரோ, அவர் நரக நெருப்பில் நுழைந்தார்.