இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4718சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِي قَالَ ‏"‏ أَبُوكَ فِي النَّارِ ‏"‏ ‏.‏ فَلَمَّا قَفَّى قَالَ ‏"‏ إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ ‏"‏ ‏.‏
அனஸ் (ரழி) அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்: "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை எங்கே இருக்கிறார்?" அதற்கு அவர்கள், "உமது தந்தை நரகத்தில் இருக்கிறார்" என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றதும், (நபி (ஸல்) அவர்கள்), "நிச்சயமாக என் தந்தையும் உமது தந்தையும் நரகத்தில் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)