أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِشَاةٍ لِمَيْمُونَةَ مَيِّتَةٍ فَقَالَ أَلاَّ أَخَذْتُمْ إِهَابَهَا فَدَبَغْتُمْ فَانْتَفَعْتُمْ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள், மைமூனா (ரழி) அவர்களுக்குச் சொந்தமான செத்துக்கிடந்த ஆடு ஒன்றைக் கடந்து சென்றபோது கூறினார்கள்: 'நீங்கள் ஏன் அதன் தோலை எடுத்து, அதைப் பதனிட்டு, பயன்படுத்திக் கொள்ளக்கூடாது'?"