ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு கேடயத்தின் விலைக்குச் சமமான, ஒரு தீனாரின் மூன்றில் ஒரு பங்கு அல்லது அரை தீனார் அல்லது அதற்கு அதிகமாக (திருடப்பட்ட பொருளின் மதிப்பு) இருந்தாலொழிய (திருடனின்) கை துண்டிக்கப்படாது."