அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால், அவர் சரியானதை நோக்கித் தனது எண்ணத்தைச் செலுத்தி, அதன் அடிப்படையில் தொழுகையை நிறைவு செய்யட்டும், பின்னர் அவர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்."