حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، {عَنْ عَمْرٍو،} قَالَ أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களின் தொழுகை முடிவடைவதை தக்பீரைக் கேட்பதன் மூலம் அறிந்துகொள்வது வழக்கம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தொழுகை முடிவடைவதை தக்பீர் மூலம் நாங்கள் அறிந்துகொள்வோம். அம்ர் (பின் தீனார்) கூறினார்கள்: நான் இதைப்பற்றி அபூ மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் குறிப்பிட்டேன். ஆனால் அவர்கள் அதை மறுத்து, "நான் ஒருபோதும் அதை உமக்கு அறிவிக்கவில்லை" என்று கூறினார்கள். அம்ர் கூறினார்கள்: அவர்கள் இதற்கு முன்பாக இதை அறிவித்திருந்தார்கள்.