இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2307 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنِيهِ
يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ وَفِي
حَدِيثِ ابْنِ جَعْفَرٍ قَالَ فَرَسًا لَنَا ‏.‏ وَلَمْ يَقُلْ لأَبِي طَلْحَةَ ‏.‏ وَفِي حَدِيثِ خَالِدٍ عَنْ قَتَادَةَ سَمِعْتُ
أَنَسًا ‏.‏
இதே அறிவிப்பாளர் தொடரில் (ஷுஅபா வழியாக வரும்) இப்னு ஜஅஃபர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (அபூ தல்ஹாவிற்குரிய என்று கூறாமல்) "எங்களுக்குரிய குதிரை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலித் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், கத்தாதா (ரஹ்) அவர்கள் "நான் அனஸ் (ரலி) அவர்களிடம் செவியுற்றேன்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح