இதே அறிவிப்பாளர் தொடரில் (ஷுஅபா வழியாக வரும்) இப்னு ஜஅஃபர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (அபூ தல்ஹாவிற்குரிய என்று கூறாமல்) "எங்களுக்குரிய குதிரை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலித் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், கத்தாதா (ரஹ்) அவர்கள் "நான் அனஸ் (ரலி) அவர்களிடம் செவியுற்றேன்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.