இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1259ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي الدرداء رضي الله عنه قال‏:‏ أوصاني حبيبي، صلى الله عليه وسلم بثلاث لن أدعهن ما عشت‏:‏ بصيام ثلاثة أيام من كل شهر، وصلاة الضحى، وبأن لا أنام حتى أوتر‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபுத்தர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
என் தோழரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் ஸவ்ம் (நோன்பு) நோற்குமாறும், முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் (விருப்பத்திற்குரிய) ளுஹா தொழுமாறும், மேலும், உறங்கச் செல்வதற்கு முன் வித்ரு தொழுகையை தொழுமாறும் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அல்-புகாரி மற்றும் முஸ்லிம்.