حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى {سُنَّةَ الْفَجْرِ} فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஃபஜ்ர் தொழுகையின் சுன்னத்தைத் தொழுத பிறகு, நபி (ஸல்) அவர்கள் நான் விழித்திருந்தால் என்னிடம் பேசுவார்கள்; இல்லையென்றால் அவர்கள் இகாமத் (ஃபஜ்ர் தொழுகைக்காக) சொல்லப்படும் வரை படுத்துக் கொள்வார்கள்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களைத் தொழுததும், நான் உறங்கிக்கொண்டிருந்தால் படுத்துக்கொள்வார்கள்; நான் விழித்திருந்தால், என்னுடன் பேசுவார்கள்.