இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1187சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ مَنْ خَافَ مِنْكُمْ أَنْ لاَ يَسْتَيْقِظَ مِنْ آخِرِ اللَّيْلِ، فَلْيُوتِرْ مِنْ أَوَّلِ اللَّيْلِ ثُمَّ لْيَرْقُدْ. وَمَنْ طَمِعَ مِنْكُمْ أَنْ يَسْتَيْقِظَ مِنْ آخِرِ اللَّيْلِ، فَلْيُوتِرْ مِنْ آخِرِ اللَّيْلِ. فَإِنَّ قِرَاءَةَ آخِرِ اللَّيْلِ مَحْضُورَةٌ. وَذَلِكَ أَفْضَلُ ‏ ‏ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் எவர் இரவின் இறுதியில் எழ முடியாது என்று அஞ்சுகிறாரோ, அவர் இரவின் ஆரம்பத்திலேயே வித்ருத் தொழுதுவிட்டு, பின்னர் உறங்கட்டும். எவர் இரவின் இறுதியில் எழ முடியும் என்று நம்புகிறாரோ, அவர் இரவின் இறுதியில் வித்ருத் தொழட்டும். ஏனெனில், இரவின் இறுதியில் (குர்ஆன்) ஓதுவதில் (வானவர்கள்) கலந்துகொள்கிறார்கள், மேலும் அதுவே சிறந்ததாகும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)