அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் வீடுகளை கப்றுகளாக (சவக்கிடங்குகளாக) ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக சூரத்துல் பகரா ஓதப்படும் வீட்டில் ஷைத்தான் நுழைவதில்லை."
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : لا تجعلوا بيوتكم مقابر، إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "உங்கள் வீடுகளைக் கப்றுகளாக (சவக்களையாக) ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக, எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ, அந்த வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகிறான்."