இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3614ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَرَأَ رَجُلٌ الْكَهْفَ وَفِي الدَّارِ الدَّابَّةُ فَجَعَلَتْ تَنْفِرُ فَسَلَّمَ، فَإِذَا ضَبَابَةٌ ـ أَوْ سَحَابَةٌ ـ غَشِيَتْهُ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ اقْرَأْ فُلاَنُ، فَإِنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ ‏ ‏‏.‏
அல்-பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒருவர் (தொழுகையில்) அல்கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினார். வீட்டில் ஒரு பிராணி இருந்தது. அது மிரளத் தொடங்கியது. அவர் ஸலாம் கொடுத்ததும் ஒரு மூடுபனி அல்லது மேகம் அவரைச் சூழ்ந்து கொண்டது. அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இன்னாரே! ஓதுவீராக! ஏனெனில், இது குர்ஆனுக்காக இறங்கிய அமைதி (சக்கீனா) ஆகும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح