ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுவோம்; பின்னர் நாங்கள் திரும்பிச் சென்று எங்கள் ஒட்டகங்களுக்கு (நீர் இறைக்கும் அல்லது சுமை சுமக்கும் ஒட்டகங்களுக்கு) ஓய்வளிப்போம்."
(அறிவிப்பாளர்) நான் கேட்டேன்: "எந்த நேரத்தில்?"
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும்."