وعن المغيرة بن شعبة رضي الله عنه قال :سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من نِيح عليه، فإنه يُعذب بما نِيح عليه يوم القيامة ((متفق عليه)).
அல்-முகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "யார் மீது ஒப்பாரி வைக்கப்படுகிறதோ, அவர் மீது ஒப்பாரி வைக்கப்பட்டதன் காரணமாக மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்."