وعن المغيرة بن شعبة رضي الله عنه قال :سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من نِيح عليه، فإنه يُعذب بما نِيح عليه يوم القيامة ((متفق عليه)).
அல்-முகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற செவியுற்றேன், "யார் தன் மரணத்திற்காக (மற்றவர்கள்) ஒப்பாரி வைக்க அனுமதிக்கிறாரோ, அவர் அதற்காக மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்."