وعن المغيرة بن شعبة رضي الله عنه قال :سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من نِيح عليه، فإنه يُعذب بما نِيح عليه يوم القيامة ((متفق عليه)).
அல்-முகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "யார் மீது ஒப்பாரி வைக்கப்படுகிறதோ, அவர் மீது ஒப்பாரி வைக்கப்பட்டதன் காரணமாக மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார் (இது, இறந்தவர் தனது வாழ்நாளில் ஒப்பாரி வைப்பதை அங்கீகரித்திருந்தால் அல்லது தடை செய்யாதிருந்தால் பொருந்தும்)."