وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ قَتَادَةَ عَنْ أَنَسٍ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் கத்தாதா அவர்கள் அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸைப் போன்றே (இந்த) ஹதீஸையும் (அறிவிப்பாளர்) குறிப்பிட்டார்.
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، بِهَذَا
الإِسْنَادِ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُنْتَبَذَ . فَذَكَرَ مِثْلَهُ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நபீத் (தயாரிப்பதை) தடைசெய்தார்கள் என்றும், ஹதீஸின் மற்ற பகுதிகள் அவ்வாறே உள்ளன என்றும் கதாதா அவர்கள் வாயிலாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.