இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1946ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيُّ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهم ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَرَأَى زِحَامًا، وَرَجُلاً قَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَقَالَ ‏"‏ مَا هَذَا ‏"‏‏.‏ فَقَالُوا صَائِمٌ‏.‏ فَقَالَ ‏"‏ لَيْسَ مِنَ الْبِرِّ الصَّوْمُ فِي السَّفَرِ ‏"‏‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தையும், (அவர்களால்) நிழலளிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒரு மனிதரையும் கண்டார்கள்.

அவர்கள், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், "இவர் நோன்பாளி" என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "பயணத்தில் (கடினமான சூழ்நிலையில்) நோன்பு நோற்பது நன்மையான செயல் அல்ல" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح