حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِحُرْمِهِ حِينَ أَحْرَمَ وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இஹ்ராம் அணிந்தபோது (அவர்களது இஹ்ராம் நிலைக்காக), மற்றும் இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் (தவாஃபுல் இஃபாதா எனப்படும்) இல்லத்தை தவாஃப் செய்வதற்கு முன்பு (அவர்களது ஹலால் நிலைக்காக) நறுமணம் பூசினேன்.