وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: { لَمَّا جِئْنَا سَرِفَ حِضْتُ, فَقَالَ اَلنَّبِيُّ - صلى الله عليه وسلم - اِفْعَلِي مَا يَفْعَلُ اَلْحَاجُّ, غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي } مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيث ٍ [1] .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நாங்கள் ஸரிஃப் என்ற இடத்தை அடைந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'நீ தூய்மையாகும் வரை கஅபாவைத் தவாஃப் செய்வதைத் தவிர, ஹஜ் செய்பவர் செய்யும் அனைத்தையும் செய்துகொள்' என்று கூறினார்கள்."