அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்களாக துல்-ஹஜ் மாதத்தின் நான்காம் நாள் அன்று வந்தார்கள். அவர்கள் அல்-பத்ஹாவில் சுப்ஹு தொழுதுவிட்டு, 'யார் இதை உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறாரோ, அவர் அவ்வாறே செய்துகொள்ளட்டும்' என்று கூறினார்கள்.