حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ إِذَا قَدِمَ مَكَّةَ بَاتَ بِذِي طُوًى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا وَيَذْكُرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ فَعَلَهُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் மக்காவிற்கு வரும்போதெல்லாம் தூ துவாவில் இரவில் தங்கி, காலையில் குளித்து, பகல் நேரத்தில் மக்காவிற்குள் நுழைவது அவர்களின் வழக்கமாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள் என அவர்கள் கூறுவார்கள்.