உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(மக்கா) வெற்றியின் போது, “அல்லாஹ்வின் தூதரே! இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்), நாளை நீங்கள் எங்கே தங்குவீர்கள்?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நமக்காக அகீல் ஏதாவது தங்குமிடத்தை விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று கேட்டார்கள்.