وعن أبي قتادة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من سره أن ينجيه الله من كرب يوم القيامة، فلينفس عن معسر أو يضع عنه ((رواه مسلم)).
அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மறுமை நாளின் துன்பங்களிலிருந்து அல்லாஹ் தன்னை விடுவிக்க வேண்டும் என யார் விரும்புகிறாரோ, அவர் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள கடனாளிக்கு அவகாசம் கொடுக்கட்டும் அல்லது (அவரது கடனை) தள்ளுபடி செய்யட்டும்."