இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3941சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ قَالَ وَكَانَ نَافِعٌ رُبَّمَا قَالَ ‏ ‏ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ ‏ ‏ ‏.‏ وَرُبَّمَا لَمْ يَقُلْهُ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸின்) அதே கருத்தில் அறிவிக்கின்றார்கள். (இந்த அறிவிப்பில்) நாஃபிஃ சில சமயங்களில், 'அவ்வடிமையில் விடுதலை செய்யப்பட்ட பகுதி விடுதலையாகும்' என்று கூறுவார்; சில சமயங்களில் அதைக் கூறமாட்டார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)