இந்த ஹதீஸ், அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்தும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரழி) அவர்களிடமிருந்தும், மாலிக் அவர்கள் அறிவித்த அதே வழியில், (விபச்சாரம் செய்த அடிமைப் பெண்ணின்) விற்பனை மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா குறிப்பிடப்பட்டது என்பதில் ஒரு சந்தேகம் உள்ளது என்ற இந்த (வேறுபாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது.