حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வொரு துரோகிக்கும் (நம்பிக்கை மோசடி செய்பவனுக்கும்) மறுமை நாளில் ஒரு கொடி உயர்த்தப்படும், மேலும் 'இது இன்னாருடைய மகன் இன்னாரின் துரோகம் (நம்பிக்கை மோசடி)' என்று (பகிரங்கமாக) அறிவிக்கப்படும்."