நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன். (எனினும்) "அது வஹீயாக (இறைச்செய்தியாக) அருளப்பெற்றதா? அல்லது அவர்கள் (வழமையாகக்) கூறுவதா? என்பது எனக்குத் தெரியாது" என்று (அனஸ் (ரழி) குறிப்பிட்டு), அபூஅவானா (ரஹ்) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே (இச்செய்தியை) அறிவித்தார்கள்.