وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: “من أطاعني فقد أطاع الله، ومن عصاني فقد عصى الله، ومن يطع الأمير فقد أطاعني، ومن يعص الأمير فقد عصاني” ((متفق عليه)) .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர், அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; எனக்கு மாறு செய்தவர், அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார்; (தலைவரான) அமீருக்குக் கீழ்ப்படிந்தவர், எனக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; அமீருக்கு மாறு செய்தவர், எனக்கு மாறு செய்துவிட்டார்."