இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1929 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ وَأَخْبَرَنِي شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ،
أَبِي السَّفَرِ قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ، يَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ ‏.‏ فَذَكَرَ مِثْلَهُ ‏.‏
அதி இப்னு ஹாத்திம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மிஃராத் பற்றி (அதாவது, முனை மழுங்கிய அம்பின் உதவியுடன் வேட்டையாடுதல் குறித்து) வினவினேன். அதற்கு அவர்கள் (முந்தைய ஹதீஸில் கூறப்பட்டதைப்) போன்றே பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح